காதல் கவிதைகள்..!!
WELL COME newjaffna2012
well come to காதல் கவிதைகள்..!!
ஞாயிறு, 29 செப்டம்பர், 2013
உன் நினைவு
உன் நினைவு இல்லாத தேசம்
எது என்று சொல் அங்கே சென்று
விடுகிறேன்,உன் நினைவுகளின் வலியை
என் இதயத்தால் தாங்க முடியவில்லை...!!
உனது காதல்
மழைச்சாரல்
எப்போது தூவும்
என்று மேகத்துக்கு
தான் தெரியும்.நீ காதலிப்பது
எனக்கு மட்டும்
தான் புரியும்
உனது காதல்
நினைவுகளை சுமக்கும்
தாய்
ஆகிறேன்
ஒவ்வொரு தருணமும்
காதல்
உன் காதல் பொய்
என் காதல் மெய்
யார் ஜெயித்தது
நீயா? நானா?
நீ என்னை மறந்து
நான் உன்னை நினைத்து
நினைப்பதை விட..
மறப்பது கடினமே!!!
உண்மையான அன்பு
நேசித்த போதெல்லாம் நேசித்தேன்!!
என்பதல்ல உண்மையான அன்பு...
வெறுத்த போதும் நேசித்தேன்!!
என்பதே உண்மையான அன்பு...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)