well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

உன் ஒரு வார்த்தைக்காக...


என் இதயத்திற்கு இதமானவனே!
என் ஒரு துளி கண்ணீரில்
கரைந்த நீ....மீண்டும்
ஒரு சொல்லால் என் இதயத்தை
காயப்படுத்திவிட்டாயே!
இருந்தும் நான் உயிர் வாழ்கிறேன்
ஏனென்றால்.....
அந்த இதயமே நீயே என்பதால்!
அதனால் தான் பேச மறந்து
மௌனத்தை எனக்கு பரிசாக
தந்தாயோ????


இதயம் உடைகிறதே


'
என் இதயம் இதயம்
உடைகிறதே
உன் வதனம் காண 
அலைகிறதே 
நரம்புகளில் உன் நினைவுகள்
ஊடுருவுகிறதே 
தொலைதூரம் இருந்தும் 
தொலையவில்லை என் காதல் 

காதல்


♥❀♥❀♥❀♥❀♥❀♥❀♥❀♥❀♥❀♥❀♥❀♥
                                                           மழைக்கு அழத்தெரியும்
 ஆனால் சிரிக்கத்தெரியாது 
சூரியனுக்கு எரிக்கத்தெரியும்
 ஆனால் அணைக்கத்தெரியாது 
எனக்கு நினைக்கத்தெரியும் 
ஆனால் மறக்க தெரியாது..
☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮

அழகு

'
உன்னை பார்த்தவுடன் காதலித்திருந்தால்
 நீ என்னை விட்டு போனவுடன் மறந்து விட்டு வாழ்ந்திருப்பேன்
 உன்னைப் பழகிப் பார்த்து காதலித்ததால் 
நீ விலகிப் போன பின்பு மரித்துப்போயும்
 வாழ்ந்துக்கொண்டிருகின்றேன் !!!

உயிரே.....


Photo: உயிரே..... 

நான் உயிருடன் இருப்பது 
எல்லோருக்கும் தெரியும்... 

நான் நடைபிணமாக இருப்பது 
யாருக்கு தெரியும்... 

உன் நினைவு மட்டும் 
எனக்கு நிரந்தரம்... 

என் உயிர் உனக்கு 
மட்டும் சொந்தம்... 

அலைகிறேன் நான் நடைபிணமாக 
உன் நினைவில்.....
            நான் உயிருடன் இருப்பது 
                                                      எல்லோருக்கும் தெரியும்..
                                                     நான் நடைபிணமாக இருப்பது 
                                                                    யாருக்கு தெரியும்..

                                      உன் நினைவு மட்டும் 

                                                                            எனக்கு நிரந்தரம்...

                                                                  என் உயிர் உனக்கு 

                                                           மட்டும் சொந்தம்...

                                              அலைகிறேன் நான் நடைபிணமாக 

                                                              உன் நினைவில்....



பிரிவு




உன் சிரிப்பினில் நான் சிதறிப்போகவில்லை
                                          உன் பேச்சினில் நான் உருகி விடவில்லை                                                                    உன் தீண்டலில் நான் பிரபஞ்சத்தை தாண்டி விடவில்  ஆனால்உன் பிரிவினில் உணருகிறேன் இவை யாவும் !!!