well come to காதல் கவிதைகள்..!!

செவ்வாய், 12 ஜூன், 2012

உன்னாலே பெண்ணே


என் 
உறக்கத்தில் நீ 
விழித்துக்கொண்டே இருந்தாய் 
கனவுகளாய்....

இன்று
என் உறக்கத்தை
தொலைத்துவிட்டு நீயோ 
நின்மதியாய் உறங்குகின்றாய் ...

உன் இமைகள் 
கொஞ்சும்போதேல்லாம் - என்
இதயம் கெஞ்சுகின்றது
உன் அன்பிற்காக...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக