காதல் கவிதைகள்..!!
WELL COME newjaffna2012
well come to காதல் கவிதைகள்..!!
செவ்வாய், 12 ஜூன், 2012
உன்னாலே பெண்ணே
என்
உறக்கத்தில் நீ
விழித்துக்கொண்டே இருந்தாய்
கனவுகளாய்....
இன்று
என் உறக்கத்தை
தொலைத்துவிட்டு நீயோ
நின்மதியாய் உறங்குகின்றாய் ...
உன் இமைகள்
கொஞ்சும்போதேல்லாம் - என்
இதயம் கெஞ்சுகின்றது
உன் அன்பிற்காக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக