பயம் ஓன்று இல்லை
எனக்கு
உன் நினைவுகள்
இரு(ற)க்கும் வரை
நீ பேசிய அன்பின் வார்த்தையையும்
பதித்த முத்தத்தின் கதகதபையும்
எண்ணி கொண்டே
இரு(ற)க்கிறேன்
வந்து போகின்ற நினைவலைகளில்
அன்றொரு நாள்
நீ சொன்ன பொய்யான
வார்த்தைதான் கனக்கிறது மனதை
கடைசி வரை சேர்ந்தே வாழ்வோம்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக