well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

மரணமே என்னை நெருங்காதே......



சேர்ந்து வாழ காலம் தடுத்தாலும்
காதலோடு கடைசி வரை வாழ
துடிக்கிறது மனம்...
கரம் கூப்பி கரைந்து தொழுகிறேன்
மரணமே என்னை நெருங்காதே......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக