காதல் கவிதைகள்..!!
WELL COME newjaffna2012
well come to காதல் கவிதைகள்..!!
ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012
உயிரே.....
நான் உயிருடன் இருப்பது
எல்லோருக்கும் தெரியும்..
நான் நடைபிணமாக இருப்பது
யாருக்கு தெரியும்..
உன் நினைவு மட்டும்
எனக்கு நிரந்தரம்...
என் உயிர் உனக்கு
மட்டும் சொந்தம்...
அலைகிறேன் நான் நடைபிணமாக
உன் நினைவில்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக