காதல் கவிதைகள்..!!
WELL COME newjaffna2012
well come to காதல் கவிதைகள்..!!
ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012
அழகு
'
உன்னை பார்த்தவுடன் காதலித்திருந்தால்
நீ என்னை விட்டு போனவுடன் மறந்து விட்டு வாழ்ந்திருப்பேன்
உன்னைப் பழகிப் பார்த்து காதலித்ததால்
நீ விலகிப் போன பின்பு மரித்துப்போயும்
வாழ்ந்துக்கொண்டிருகின்றேன் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக