well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

அழகு

'
உன்னை பார்த்தவுடன் காதலித்திருந்தால்
 நீ என்னை விட்டு போனவுடன் மறந்து விட்டு வாழ்ந்திருப்பேன்
 உன்னைப் பழகிப் பார்த்து காதலித்ததால் 
நீ விலகிப் போன பின்பு மரித்துப்போயும்
 வாழ்ந்துக்கொண்டிருகின்றேன் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக