well come to காதல் கவிதைகள்..!!

வெள்ளி, 2 மார்ச், 2012

காத்திருக்கு மூச்சு !!!




காதலாய்ச்  சிரித்தாய் 
கை நீட்டி அணைத்தாய் 
கண்விழித்தேன் நிஜமென்று 
கனவு என்று சொன்னது 
கண்ணீர் காய்ந்த விழிகள்....

காத்திருந்த காலங்கள்
கழிந்தன  ஒரு நொடியில்....
கை வலிக்க வரைந்த கவிகள் 
கரைந்து போயின வளியில்.....
கண்ணீரும் காய்ந்தன விழியில்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக