well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

உயிர்க் காதல்


என் விழிமடலைக்குள்
நீ சிக்கிக்கொள்ளும்போது
என்னிதயத்தில் கண்ணீர்
பெருக்கெடுத்து வருகிறது....

நீயென் தோள்களில்
சாய்ந்து கொள்ளும்போது
என் ஏட்டிலிருந்த மரணம்
அழிந்து விட்டது....

வாழும் உயிர் அர்த்தப்படுகிறது
ஆனந்தம் எல்லையற்றுப்போகிறது
காதல் ஒன்றே உலகமாகிறது
நீயென் செல்வமானதால்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக