
உனையும் எனையும்
பிரிக்கிறார்களாம்
ஏதும் அறியாக்
காதல் செய்ததால்
தேகம் பாராமல்
தேன் கிண்ணமாய்
இனிக்கும் காதலை
தேகத்தால் பிரிக்கப்
பார்கிறார்களாம்
தேசம் தாண்டி வந்த
காதல் என்பதால்
தேள் என வார்த்தையால்
கொட்டுகிறார்கள்