well come to காதல் கவிதைகள்..!!

புதன், 25 ஏப்ரல், 2012

!! வேறாய் இருந்தாலும் நம் வேதம் ஒன்றுதான் !!!


உனையும் எனையும் 
பிரிக்கிறார்களாம் 
ஏதும் அறியாக் 
காதல் செய்ததால்

தேகம் பாராமல் 
தேன் கிண்ணமாய் 
இனிக்கும் காதலை 
தேகத்தால் பிரிக்கப் 
பார்கிறார்களாம்

தேசம் தாண்டி வந்த 
காதல் என்பதால் 
தேள் என வார்த்தையால் 
கொட்டுகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக