well come to காதல் கவிதைகள்..!!

திங்கள், 2 ஏப்ரல், 2012

கவிதையைக் கண்ணீராய்



ஊரறியாப் பெண்மை 
உன்னை உணர வழி இல்லையே 
பெயரறியாக் கன்னி உன்னில் 
கலக்க வழி தேவையே ...

சுடிதார் சொர்க்கமுனை உயிரில்
சுமக்க வழி தேடியே
சுமப்பேன் என் கனவில் 
உன் நினைவுத் தொல்லையே ...

எனை நோக்கா உன் பார்வை 
எட்ட வழி புரியவே 
எட்டி நின்றே உனை ரசித்தேன் 
ஓரக் கண்ணால் கொஞ்சமே ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக