காதல் கவிதைகள்..!!
WELL COME newjaffna2012
well come to காதல் கவிதைகள்..!!
வெள்ளி, 6 ஏப்ரல், 2012
காதல் வானில்
இளமனம்
சுகம் தேடி
கதல்வானில் பறக்குதடி...
நீ சொன்ன
ஒரு வார்த்தை
என்னை உயிர்வாழ சொல்லுதடி...
விடியாத
என் உலகம்
உன்பார்வை கண்டு விடியுதடி...
புரியாத
பல வினாக்களுக்கு
இன்று விடைதெரிந்து போனதடி.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக