well come to காதல் கவிதைகள்..!!

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

காதல் வானில்


இளமனம்
சுகம் தேடி
கதல்வானில் பறக்குதடி...

நீ சொன்ன
ஒரு வார்த்தை
என்னை உயிர்வாழ சொல்லுதடி...

விடியாத
என் உலகம்
உன்பார்வை கண்டு விடியுதடி...

புரியாத
பல வினாக்களுக்கு
இன்று விடைதெரிந்து போனதடி.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக