காதல் கவிதைகள்..!!
WELL COME newjaffna2012
well come to காதல் கவிதைகள்..!!
திங்கள், 2 ஏப்ரல், 2012
அண்ணலும் நோக்க அவளும் நோக்க
மாடத்தில் அவளும்
மண்ணில் அவனுமாக
கண்கள் மட்டுமே
கதைத்து கொண்டன.
அன்று ஜனகனின்
மகளுக்கு வாய்த்தது
பின்பு பல யுகம் கழிந்து
இந்த ஜனகனுக்கு வாய்த்திருக்கு.
அண்ணலும் நோக்க
அவளும் நோக்க
என்ன தவம் செய்தேனா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக