well come to காதல் கவிதைகள்..!!

புதன், 25 ஏப்ரல், 2012

என் ....... நீயானால்..!



என் வானில் நீ நிலவாய் இராதே..!
தேய்ந்து விடுவாய்..
என் செடியில் மலராதே..!
உதிர்ந்து விடுவாய்..

என் கண்ணில் கனவாகாதே..!
கலைந்து விடுவாய்..
என் இமையில் மையாகாதே..!
கண்ணீரில் கரைந்து விடுவாய்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக