காதல் கவிதைகள்..!!
WELL COME newjaffna2012
well come to காதல் கவிதைகள்..!!
வெள்ளி, 6 ஏப்ரல், 2012
நீதானே...!!!
பூமிக்கு சுழற்சியை...
கொடுத்தவள் நீதானே...!
பகலுக்கு ஒளியை...
அளித்தவள் நீதானே...!
இரவிற்கு நிலவை...
இரந்தவள் நீதானே....!
நதியையும் கடலையும்....
இணைத்தவள் நீதானே...!
காதலுக்குள் மோதலை...
சேர்த்தவள் நீதானே...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக