well come to காதல் கவிதைகள்..!!

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

நீதானே...!!!


பூமிக்கு சுழற்சியை...
கொடுத்தவள்  நீதானே...!

பகலுக்கு ஒளியை...
அளித்தவள் நீதானே...!

இரவிற்கு நிலவை...
இரந்தவள் நீதானே....!

நதியையும் கடலையும்....
இணைத்தவள் நீதானே...!
 
காதலுக்குள் மோதலை...
சேர்த்தவள் நீதானே...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக