
விழி சிந்தும் மழையில்
இரத்தம் சிந்தியது என்னிதயம்...
மனது வாடிப் போன காயத்தால்....
உன் சுவாசம் மூச்சாய்
என் இதயவறைகளில்....
மூச்சு திணறிப்போகிறேன்
உன்னை நினைக்கையில்....
உன்னுள்ளே சிறைப்பட்டுப்
போக நினைத்தவள்
என்னுள்ளே அடைபட்டேன்
உனைக் காணாமல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக