well come to காதல் கவிதைகள்..!!

திங்கள், 2 ஏப்ரல், 2012

உணர்வாய் என்றும் நீதானே...!!




விழி சிந்தும் மழையில் 
இரத்தம் சிந்தியது என்னிதயம்...
மனது வாடிப் போன காயத்தால்....

உன் சுவாசம் மூச்சாய் 
என் இதயவறைகளில்....
மூச்சு திணறிப்போகிறேன் 
உன்னை நினைக்கையில்....

உன்னுள்ளே சிறைப்பட்டுப் 
போக நினைத்தவள் 
என்னுள்ளே அடைபட்டேன் 
உனைக் காணாமல்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக