well come to காதல் கவிதைகள்..!!

வெள்ளி, 6 ஜனவரி, 2012

அந்த நொடிப் பார்வை...


உன் கூர்மைப் பார்வையில்
என்னிதயத்தைக் கீறியவளே
அது சுகப்படவும்
வழியைச்சொல்லிவிடு
அந்நொடிப் பார்வையில்
சிறகடித்து பறக்கிறது மனசு - அது
சேரவழியின்றியும் தவிக்கிறது - உன்
இதயவறையை திறந்து கொடு - அது
சேருமிடமும் அங்கேதான்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக