காதல் கவிதைகள்..!!
WELL COME newjaffna2012
well come to காதல் கவிதைகள்..!!
செவ்வாய், 3 ஜனவரி, 2012
காத்திருப்பு....
கற்பனைக் கனவிலே
காகிதம் வரைகின்றாள்!
வெட்கம் தடுத்திட
தலைகுனிந்து சிரித்து
தரனியை நோக்குகின்றாள்...
பிரிந்திட்ட அவனுக்கு பிற
தொடர்பு ஏதுமின்றி
காகிதங்கள் வரைந்திடும் - இவள்
அவனின் பதில் கண்டு
இன்பத்தில் துளிர்த்திடுவாள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக