காதல் கவிதைகள்..!!
WELL COME newjaffna2012
well come to காதல் கவிதைகள்..!!
சனி, 14 ஜனவரி, 2012
மீண்டும் வா - நான் தெளிந்திட வா!
சலனமற்றுக் கிடந்த
என் மனக்குளத்தில்
உன் பார்வை கணையை
எய்துவிட்டு சென்றவளே
கலங்கி கிடக்கிறேன்
உன் கணையலைகளால்
மீண்டும் வா - நான்
தெளிந்திட வா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக