well come to காதல் கவிதைகள்..!!

சனி, 14 ஜனவரி, 2012

மீண்டும் வா - நான் தெளிந்திட வா!




சலனமற்றுக் கிடந்த

என் மனக்குளத்தில்

உன் பார்வை கணையை

எய்துவிட்டு சென்றவளே


கலங்கி கிடக்கிறேன்

உன் கணையலைகளால்

மீண்டும் வா - நான்

தெளிந்திட வா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக