well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

இயற்கை




இயற்கை எழுதிய கவிதையில்
எழுத்துப்பிழைகள்
திருநங்கைகள்
உணர்த்தியது
பசியின் கொடுமை
நோன்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக