well come to காதல் கவிதைகள்..!!

திங்கள், 30 ஜனவரி, 2012

இதுதான் காதல்


நெஞ்சின் ஓரத்தில்
இடம் கேட்டு வந்தவளே
நெஞ்சே நீயாகிப் போனதன்
விந்தை என்ன ?

ஓரப் பார்வையால்
என்னை சாய்த்தவளே
வாரம் ஓர் புதுப் பெண்ணாய்
ஆவதன் விந்தை என்ன ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக