well come to காதல் கவிதைகள்..!!

செவ்வாய், 24 ஜனவரி, 2012

முகவரி



பெண்ணே உன் முகம் பார்க்கும் போது,,
      என் முகவரியை தொலைத்து விடுகின்றேன் !!

உன் புனைகை பார்க்கும் போது,,   என்னை நானே
   கிள்ளிப் பார்கின்றேன் இது நியம் தானா என்று ???

என்னை நீ பார்க்கும் ஒவ்வொரு தடவையும்
    நான் சிலுர்த்துப் போகிறேன் !!!.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக