well come to காதல் கவிதைகள்..!!

திங்கள், 30 ஜனவரி, 2012

யாழ்ப்பாண பொண்ணு


யாழ்ப்பாண பொண்ணு
யாழ் மீட்டும் கண்ணு
யார் என்று கேட்டது மனசு
யாவும் இவள்தான் என்றது காதல்
 
அவளை தேடித் தேடி போனேனே 
தேகம் சிலிர்க்க தேய்ந்தேனே
தீண்டும் தீயாய் அவள் நினைவுகள் - தேகம் 
தீண்டித் தீண்டி கொல்லுதே
 
என் காதலின் உருவம் நீயடி
என் இதயத்தை தீண்டுவது ஏனடி
என் விழியின் பார்வை நீயடி 
என் கனவினை திருடுவது ஏனடி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக