well come to காதல் கவிதைகள்..!!

வெள்ளி, 13 ஜனவரி, 2012

‎!!! தினம் தூற்றுவேன் !!!


தூய உள்ளத்தை 

அவளுக்கு கொடுத்து விட்டு 
துன்பங்கள் தினம் தினம்
ஏன் இறைவா
துவண்டு கிடக்கிறாள்
துளிர்விட்ட கனவை
துவம்சம் செய்ய சொன்னதால்
தூயவளாய் நானும்
நினைத்து விட்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக