
புதிதாய் ஒரு விதி
எழுத வேண்டும்.....
நிறைவில்லா உறவுகளுக்கு
நிறம் பூச ஒரு சூரியனின்
விடியலை சுண்டி
இழுக்க வேண்டும்
வேதனை நிரம்பிய மௌனம்
வெடிக்கத்துடிக்கும் மரணம்
தொலைத்துவிட்ட சொர்க்கம்
தூது சொல்லும் காற்று
காதல் கொடுத்த நரகம்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக