well come to காதல் கவிதைகள்..!!

திங்கள், 30 ஜனவரி, 2012

இருதயம் இறுக்கிப்பிடித்த என் மரணம்.


புதிதாய் ஒரு விதி
எழுத வேண்டும்.....

நிறைவில்லா உறவுகளுக்கு
நிறம் பூச ஒரு சூரியனின்
விடியலை சுண்டி
இழுக்க வேண்டும்

வேதனை நிரம்பிய மௌனம்
வெடிக்கத்துடிக்கும் மரணம்
தொலைத்துவிட்ட சொர்க்கம்
தூது சொல்லும் காற்று
காதல் கொடுத்த நரகம்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக