
நான் ஒரு சோக சுமை தாங்கி
துன்பங்கள் தாங்கும் இடிதாங்கி
பிரிந்தே வாழும் நதிக்கரைபோல
தனித்தே வாழும் பாவி
பிரிந்தே வாழும் நதிக்கரைபோல
தனித்தே வாழும் பாவி
ஒரு வழிப்பாதை என் பயணம்
மனதில் தினம் தினம் ஏனோ பல சலனம்
இறைவன் இணைத்தது எல்லாம் பிரிவதற்கா
இதயங்கள் எல்லாம் மறப்பதற்கா
மனதில் தினம் தினம் ஏனோ பல சலனம்
இறைவன் இணைத்தது எல்லாம் பிரிவதற்கா
இதயங்கள் எல்லாம் மறப்பதற்கா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக