well come to காதல் கவிதைகள்..!!

திங்கள், 30 ஜனவரி, 2012

நான் ஒரு சோக சுமை தாங்கி



                                          நான் ஒரு சோக சுமை தாங்கி 
துன்பங்கள்  தாங்கும் இடிதாங்கி
பிரிந்தே வாழும் நதிக்கரைபோல
தனித்தே வாழும் பாவி
ஒரு வழிப்பாதை என் பயணம்
மனதில் தினம் தினம் ஏனோ பல சலனம்
இறைவன் இணைத்தது எல்லாம் பிரிவதற்கா
இதயங்கள் எல்லாம் மறப்பதற்கா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக