well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

இந்த ஜென்மம் போதும் உன் நினைவோடு!




இரண்டு தசாப்தத்திலே 
இன்றியமையா துன்பம்
இதயம் கொடுத்து
இறப்பையும் நேசிக்க செய்து விட்டாள்
இன்னல்கள் போதுமம்மா
இருளில் நான் வாழ்கிறேன்
இனிமேலும் வேண்டாம்
இந்த வேஷம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக