well come to காதல் கவிதைகள்..!!

செவ்வாய், 24 ஜனவரி, 2012

இனியவனே



               காதலனே உன் 
தொடர் மௌனம்
உன்னவளை மௌனமாகவே
கொன்றுவிடும்
இதயம் திறந்து
உள்ளம் மகிழ்ந்து
உன்னைக் காதலித்தவள் - ஆனால் நீ
உன் உறவுதான் பெரிதென்று
அவளை மனம் வருத்தி கதறவிட்டாய்
உன் பிரிவால் கரைந்து போனதே
அவளும் அவளின் அன்புக்காதலும்...

1 கருத்து: