well come to காதல் கவிதைகள்..!!

சனி, 4 பிப்ரவரி, 2012

மண்ணறை காணும் காதல்



மொழிகளை 
ஊமையாக்கி
நீ மௌனமாய்
இருக்கிறாய்
அந்த மௌனமே
சுட்டெரிக்கும் றவையாய்
என் நெஞ்சை
துளைத்துச் செல்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக