
ஒரு நொடி பார்வையில் விழிச்சிறை வைத்தவளே - என்று
காதலன் வர்ணித்த அன்புக்காதலி அவள்- தன்
கண்ணாளனின் கண்ணையே பாத்தவளாய்
காதல் தேசத்தில் அவனை வருடும்
தென்றலாய் வளம் வந்தாள்.
எண்ணிலடங்காத ஆசைகள் உள்ளத்தில் புதைந்து
நகர்ந்தது அக் காதல் பயணம் .
திடீர் அனர்த்தங்கள் ! சுற்றிய தென்றல் -அவனை
சுழல் காற்றா சுழன்றடித்தது .
உள்ளக்காதலை உணர்த்தமுடியாது உகிரை விட துணிந்தான்
விட்டுப்பிரிந்த காதலியை எட்டிபிடிக்க நினைத்து
கிட்ட நெருங்கியும் தொட்டுக்கொள்ள முடியவில்லை
அவள் நிழலைகூட .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக