என் குளிர் காலத்தின்
மொடல் அழகியே...........
வெயில் பறவைகளின்
ஐஸ்குறீமே.........
பூக்காலங்களின்
இளவரசியே......
வசந்த காலத்தின்
வண்ணத்துப் பூச்சியே.....
குயில்களின்
கூட்டுப் புரகடனமே.........
நிலாக்காலங்களின்
மெல்லிய இரவே......
இன்பங்களின்
மெலடி இசையே........]
உன்னை உன்னமும்
வர்ணிப்பேன்
நீ எனக்கு கிடைத்திருந்தால்.....?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக