well come to காதல் கவிதைகள்..!!

சனி, 17 டிசம்பர், 2011

கவலை






கன்னிதனை நினைத்தாலே
கவலை என்றால் எதுவென்பேன்
கவலையிலும் சிரிக்கவைக்கும்
கலை தெரிந்தவள் அவளென்பேன்
கருவிழி முறைக்க திமிரிருந்தால்
காதலை நான் என்றோ உரைத்திருப்பேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக