well come to காதல் கவிதைகள்..!!

புதன், 28 டிசம்பர், 2011

சாமியோ நான் வாழும் பூமியோ


சுனாமி அடித்ததன் அதிசயம்
நீ கோபப்பட்டதன்
விசித்திரம்
புயல் வீசினால் எண்ணிக்கொள்வது
புரியாத உன் அனல்
பார்வைகள்
காட்டுத் தீ ஆரம்பம்
உன் விழியோர
ஸ்பரிசங்கள் தான்
உன்னை சுவாசித்து  முடிந்ததும் 
யாசிப்பது  முத்தப் 
பரிசில்கள்  தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக