well come to காதல் கவிதைகள்..!!

வெள்ளி, 16 டிசம்பர், 2011

அவள் மீது என் காதல்......

உதடுகள் மௌனமானபோது கண்கள் பேசியது
கண்கள் பேசியதுபோது காதல் வந்தது
காதல் வந்தபோது அவள் என்னருகிலில்லை
அவள் என்னருகிலிருந்தபோது எனக்கு காதல் வரவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக