well come to காதல் கவிதைகள்..!!

புதன், 21 டிசம்பர், 2011

உறவுகள்

         
         மரணித்துப்போன எங்கள்
மானாகப் போடிப் பெரியப்பா
நீர் ஓர் பெரிய மனிதர் தான்!
பெட்டி இழைத்தும்
பிரம்பு பின்னல் வேலை செய்தும்
வட்டக் குளத்து வரால் மீன் பிடிக்கக்
கரப்புகளும் கட்டி விற்றுக்
காலத்தை ஓட்டும் ஒரு கிழவன்
என்றே நம்மூர் அறியூம்
நேற்றுவரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக