well come to காதல் கவிதைகள்..!!

வியாழன், 15 டிசம்பர், 2011

வாழ்க்கை......

1----- உள்ளம் அது உண்மை இல்லை ?, 
உதடு வரை உண்மை ?...
ஒட்டிக் கொல்லும் உறவு கூட
உரிமை கொள்ள தயங்குவது இல்லை...
2--------உணர்வுகளுக்கு சாவி போட்டு பறக்க விடு,
உள்ளத்தை ஒரு முறையேனும் திறந்து விடு,
உருவம் இல்லாத என் அன்புக்கு,
உன் உயிர் உள்ள சொற்க்களே
உயிர் தரும்.
3-------வாழ்க்கை புத்தகத்தில் பல பக்கம்,
ஒவொன்ரும் ஒரு விதம்,
நான் படித்ததோ சில விதம்,
படிக்க போவதோ பல விதம்
4-------கண்கள் கலங்கவில்லை
இதயம் எரியவில்லை
ஏன் என்றால் எங்கேயோ - நீ
என் நினைப்பால் இருப்பாய் என்பதால்
5-------ஆயிரம் ஆயிரம் நினைவுகள் உன்னாலே,
என் ஆரம்பமும் உன்னாலே
முடிவும் உன்னாலே...

6---------இளப்புகள் இல்லாமல் வாழ்க்கை ஏது!
தோல்விகள் இல்லாத மனங்கள் ஏது!
தொடரும் சந்தோசம் தொடராட்டிலும்,
வரும் கவலையை உதறி விடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக