well come to காதல் கவிதைகள்..!!

புதன், 28 டிசம்பர், 2011

பூ என்ன சொல்லுமென்று காற்றறியும் ,
     காற்று என்ன சொல்லுமென்று பூ அறியும் ...
நான் என்ன சொல்லவந்தேன்,
     நெஞ்சில் என்ன கொண்டு வந்தேன் ,,
             பெண்ணே நீ அறியாயோ????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக