காதல் கவிதைகள்..!!
WELL COME newjaffna2012
well come to காதல் கவிதைகள்..!!
புதன், 28 டிசம்பர், 2011
காத்திருப்பு!!
கன்னியவள் கண் வைத்துக்
காத்திருக்க வெண்ணிலா உலா வந்தது!
காதலின் வேதனையை
நீராய் விழி சொட்ட
வஞ்சியவள் நொந்து மனம்
நெஞ்சில் சுமந்த மன்னவனை
நித்தம் எண்ணி ஏங்கும்
பாவை மனம் அவனிடத்தில்
பஞ்சாய் பறந்து போனது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக