well come to காதல் கவிதைகள்..!!

புதன், 21 டிசம்பர், 2011

                                                          என் காதல்......

   உன்னை கண்ட நாள் முதல்......
உன்னை இன்னும் ஒரு முறை பார்ப்பேனா என துடித்தேன் 
உன்னை இன்னொரு முறை கண்டவுடன்.....
உன்னோடு பேச முடியாதா என தவித்தேன் 
உன்னொடு போனில் பேசிய போது......
உன்னை சந்திக்க முடியாதா என ஏங்கினேன் 
உன்னை சந்தித்த போது.....
உன்னை காதலிக்க முடியாதா என நினைத்தேன் 
நீ என்னை காதலித்த போது....
சிறகுகள் இன்றி வானத்தில் பறவை போல பறந்தேன்
இப்பொ நீ எனக்கு கிடைத்த போது....
உன்னோடு எப்போ சேர்ந்து வாழ்வேன் என துடிக்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக