பூக்கள் மலர்கிறது
வாய்விட்டு சிரித்தால்
வானம் மழைபொழிகிறது
இரண்டும் கலந்ததால்
என் இதயம் திறந்தது
வாய்விட்டு சிரித்தால்
வானம் மழைபொழிகிறது
இரண்டும் கலந்ததால்
என் இதயம் திறந்தது
இளமைப் பருவத்தை
இறுக்கமாக வைத்திருந்தேன்
உன்னைகானும் வரை
உன்புன்னகையில் மயங்கியது
நான் மட்டுமல்ல
என்வீட்டு தோட்டமும்தான்
இறுக்கமாக வைத்திருந்தேன்
உன்னைகானும் வரை
உன்புன்னகையில் மயங்கியது
நான் மட்டுமல்ல
என்வீட்டு தோட்டமும்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக