well come to காதல் கவிதைகள்..!!

புதன், 28 டிசம்பர், 2011

தேவி நீ புன்னகைத்தால்

தேவி நீ புன்னகைத்தால் 
பூக்கள் மலர்கிறது
வாய்விட்டு சிரித்தால்
வானம் மழைபொழிகிறது
இரண்டும் கலந்ததால்
என் இதயம் திறந்தது
இளமைப் பருவத்தை
இறுக்கமாக வைத்திருந்தேன்
உன்னைகானும் வரை
உன்புன்னகையில் மயங்கியது
நான் மட்டுமல்ல
என்வீட்டு தோட்டமும்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக