well come to காதல் கவிதைகள்..!!

புதன், 28 டிசம்பர், 2011

வாழ்வுக்கே சுவாசமனாய் ..!!!

 
என்னவளே உன்னை பார்த்தால் 
பார்வைக்கும் பசியெடுக்கும்
கண்மணியே உன்னை நினைத்தால்
நெஞ்சுக்குள் குளிரடிக்கும்
   வண்ணமகள் நீ வந்தால்
வார்த்தைகள் கவிதையாகும்
என்னவளை அழைக்கையிலே
பெயருக்குள் உயிர் ஊறும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக