
பட்ட மரம் பட்டுப் போனால்
நட்ட கரம் விடடுப் போகும்...
நட்ட கரம் விடடுப் போகும்...
நட்ட மயிர் விட்டுப் போனால்
சொட்டமயிர் என்று சொன்னாள்...
காதல் எனும் கெட்ட பயிர் முளைத்துவிட்டால்
அவளைவிட்டு என்னுயிர் மாய்ந்துவிட்டால்...
நான் சட்டென்று கெப்புவிட்ட மொட்டமரம் போல்
நட்டவனுக்காய் சட்டென்று தளைத்திடுவேன்...
நான் மறுபடியும் பட்ட மரம் ஆகமாட்டேன்
ஏனென்றால் நான் மறுபடியும் பட்டுவிட்டால்
என்னை நட்ட கரம் விட்டுவிடும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக