அவதாரபுருஷர் அவதரித்தரே
அவலங்கள் அத்தனையும் போக்கிடவே
தூய ஆவியின் புதல்வர் அவர்
தூய உள்ளம் கொண்டவரே
தூய ஆவியின் புதல்வர் அவர்
தூய உள்ளம் கொண்டவரே
மாட்டுத் தொழுவம் தனிலே
மரியன்னை மகனாய் பிறந்து
மாற்றங்கள் நிகழ்த்திய
மாய மனிதர் அவரல்லவோ
மரியன்னை மகனாய் பிறந்து
மாற்றங்கள் நிகழ்த்திய
மாய மனிதர் அவரல்லவோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக