well come to காதல் கவிதைகள்..!!

புதன், 28 டிசம்பர், 2011

பிறந்தார் புனிதர்

             
                  அவதாரபுருஷர் அவதரித்தரே 
அவலங்கள் அத்தனையும் போக்கிடவே
தூய ஆவியின் புதல்வர் அவர்
தூய உள்ளம் கொண்டவரே
மாட்டுத் தொழுவம் தனிலே
மரியன்னை மகனாய் பிறந்து      
மாற்றங்கள் நிகழ்த்திய
மாய மனிதர் அவரல்லவோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக