பொய்யை மெய்யாக்கும்
பேயைப் பாவையாக்கும்...
பேயைப் பாவையாக்கும்...
கணப்பொழுதில் கவிஞனுக்கு ஓடிவரும்
மின்னல் கீற்றுபோல் தோன்றி மறைந்து விடும்...
காதலுக்கு இது ஓர் கண்
சாதலுக்கு இது ஓர் விண்...
நான் காலித்தது கவிதையை
கவிதை காதலித்தது என் சரிதையை...
காதல் என்பது மாயை
இது கடவுளாக்கும் பேயை...
கவிதையைக் காதலித்தேன்!
நான் கவிதை எழுதவல்ல
காதலிக்காமலும் கவிதைவரும்
என்று காரணம் சொல்ல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக