well come to காதல் கவிதைகள்..!!

வியாழன், 8 டிசம்பர், 2011

காதல் ஒத்திகை  - காதல் கவிதை


காதல் ஒத்திகை  

மரத்திற்கு மரம் தாவிஓடி... 
புல் தரைஇல் முகம் புதைத்து ... 
பறப்பதாய் நினைத்து .. 
வயல் வரப்பில் ஓடி .. 
கிணற்று படிக்கட்டில், 
அமர்ந்துகொண்டு கீதம் பாடி ... 
கடந்து சென்ற கண்ணாடியை ... 
மறுபடி வந்து பார்த்து நின்று .. 
ஜன்னலுக்கு பக்கத்தில் .. 
அமர்ந்துகொண்டு கன்னத்தில் கைவைத்து ... 
எதையோ முறைத்தபடி ... 
காதல் வந்து விட்டதாய் நினைத்து .. 
நடத்திய ஒத்திகையே ... 
நன்றாய்த்தான் இருந்தது . 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக