well come to காதல் கவிதைகள்..!!

திங்கள், 13 பிப்ரவரி, 2012

உன் அன்பு



அன்பின் காதல் கோயிலே 
காலமெல்லாம் காத்திருந்து
உன்னை நான் தேர்ந்தெடுத்தேன்
ஆனால் இன்று கடல் பிரித்து விட்டதே
உன்னை நினைக்கையில் என் 
கண்கள் கண்ணீராகப் பெருகுகிறதே
உள்ளம் எல்லாம் உருகுதே 
உன்தன் அன்பிற்காகத் துடிக்குதே 
என்றுதான் உன் அன்பு முகம் காண்பேனோ
அன்றுதான் ஆறுதல் காண்பேன்
என்றுதான் உன் அன்பு முகம் காட்டி 
எனக்கு புத்துயிர் கொடுப்பாயோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக