well come to காதல் கவிதைகள்..!!

வியாழன், 23 பிப்ரவரி, 2012

காதல்



மனசுக்குள் இருக்கும் 
மத்தாப்பூச் செய்தியை
உன் சிரசுக்குள் செலுத்த
நான்பட்ட சிந்தையென்னவோ.

இத்தனையும் கடந்து
இன்புற்று வாழ்தல்தான் காதலோ
அது இல்லாமல் போனால்
அதுதான் சாதலோ........

வாழ்தலோ சாதலோ...
சரித்திரம் படைப்பது காதலே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக