well come to காதல் கவிதைகள்..!!

சனி, 18 பிப்ரவரி, 2012

காதல்



வெள்ளை காகிதமாய் 
இருந்த​ என் மனதில்
ஒவியம் வரைந்த​ ஒவியனே!

என் உயிர் அணுக்களில்   
காதல் கவிதை 
எழுதிய​ கவிஞனே!

எனக்கே தெரியாமல் 
என் இதயத்தை 
திருடிய​ திருடனே!

உன் மின்சார​ கண்களால்
என்னை கைது 
செய்த​ காவலனே!

உன் மௌனத்தால்  
என்னை கொல்லுவது ஏன்??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக