well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

என்னோடும் எப்போதும்......



சிந்தைக்குள் நின்று 
சிறகடிக்கும் உந்தன் ஞாபகம் 
என் வலியின் பிரசவிப்பாய்....

சில்லென்ற ஒரு காதலென 
சிந்தை மயங்கி நின்ற வேளை
சிதறுப்பட்ட நம்மினம் போலவே 
சீரழிந்து போனதாய் என் காதல்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக